இசையென்னும் பேரின்பம்



மாதவம் செய்த போதும் வராவரமும்
பாதமே பற்றிய போதும் பெறாமுக்தியும்
மாந்தரைக் காத்த போதும் வராப்பேறும்
காதினில் தருமேயின் னிசை.
 

--------------------------------------------------
பாவகை: வெண்டுறை

Comments