ஆண்டாள் திருமணம் (ககரக் கவிதை)




கன்னியின் கழுத்தினை கவ்விய கவின்மிகு
கண்ணியை கண்களால் கவர்ந்திடும் கள்வனே
கண்ணனே கோர்த்தான் கண்ணீரே கீழ்விழாமல்
கண்ணியக் கணவனாய் காத்தான்
 

----------------------------------------------------------
பாவகை: வெண்டுறை

Comments